கொத்துரொட்டியா? கொரொனாவா? - உணவு பிரியர்களுக்கு வந்தது புதிய ஆப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 1, 2021

கொத்துரொட்டியா? கொரொனாவா? - உணவு பிரியர்களுக்கு வந்தது புதிய ஆப்பு

 இலங்கையில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,கொத்து மற்றும் சிற்றுண்டி வகை உணவுகளை உண்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உணவுகளை உண்பதனால், உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உரிய வகையில் நித்திரை கொள்வது கட்டாயமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.