குழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரொனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 22, 2020

குழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரொனா!

 சிறிலங்கா வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ​கொரோனா ​தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது

அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.