சற்று முன்னர் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 30, 2020

சற்று முன்னர் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரிப்பு!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 314 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக காணப்படுகின்றது.