அதிர்ச்சி தகவல் : சற்றுமுன் கொரோனால் மேலும் இரு மரணங்கள் பதிவானது – உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 27, 2020

அதிர்ச்சி தகவல் : சற்றுமுன் கொரோனால் மேலும் இரு மரணங்கள் பதிவானது – உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19

 இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.

இதன்படி 18வது, 19வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞனும், கொழும்பு 2ஐ சேர்ந்த 65 வயதுடையவருமே மரணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.