அதிர்ச்சி தகவல் – சற்றுமுன் இலங்கையில் 15வது கொரோனா மரணம் பதிவானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, October 24, 2020

அதிர்ச்சி தகவல் – சற்றுமுன் இலங்கையில் 15வது கொரோனா மரணம் பதிவானது

 இலங்கையில் கொரோனா தொற்றினால் 15 ஆவது உயிரிழப்பு சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அப்பகுதியை சேர்ந்த உனாலீய வேவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.