வதந்திகளை பரப்பிய 7 பேர் பிடிபட்டனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 13, 2020

வதந்திகளை பரப்பிய 7 பேர் பிடிபட்டனர்!


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் வதந்திகளை பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.