ஊரடங்கு; இன்று மாலை 6 மணி முதல் விசேட நடவடிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 13, 2020

ஊரடங்கு; இன்று மாலை 6 மணி முதல் விசேட நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்வதற்காக நாடாளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரை 24 வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார