ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்வதற்காக நாடாளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரை 24 வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார Read more
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்வதற்காக நாடாளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரை 24 வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார