நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்தது. Read more