பளை மாசாரில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்; விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

பளை மாசாரில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்; விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை



பளை மசார் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் கால்கள் முட்டியவாறு வீட்டின் உள்ளே குறித்த சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பாக பளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.