உயிரை மாய்த்த பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

உயிரை மாய்த்த பெண்!


மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனையில் பெண் ஒருவர் இன்று (05) கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்தார்.

அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை தேவி (35) என்பவரே இன்று அதிகாலை இவ்வாறு உயிரை மாய்த்தார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.