![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOJs8DQk6Q2e2u-T5TmXUtNFEpYfPphDvJfizL8jQuSKDSLw61Cn3zJh6n0CCYm21NJScmwncyd_ssGbfdynnVj65N_O8qOr0cxPFb2X4wXUJ-lIfksD8r2Sea2UT9QAhKB9woyRIheWA/s320/Fire-1-1-720x341.jpg)
அப்புத்தளை பொலிஸாரும் அல்துமுள்ளை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து பாரிய சிரமத்துக்கு மத்தியில் காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.