தேர்தல் பணியாளர்கள் 50 பேர் வைத்தியசாலையில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 15, 2019

தேர்தல் பணியாளர்கள் 50 பேர் வைத்தியசாலையில்!

கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் கடமையில் இருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.