
குறித்த அலுவலகத்தில் இருந்த கதிரைகள் உட்பட அனைத்து தளபாடங்களும் அகற்றப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் சொற்ப நாட்களே குறித்த இல்லத்தில் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.