சுற்றுலா வந்தவர்களுடன் யாழிற்கு வந்த கஞ்சா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 16, 2019

சுற்றுலா வந்தவர்களுடன் யாழிற்கு வந்த கஞ்சா!



வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த வாகனத்தில் ஒன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து சிலர் யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனத்தை சாவகச்சேரிப்பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனை மேற்கொடபோது குறித்த வாகனத்தில் 4 கிலோ காணப்பட்டுள்ளனது.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், வாகனம் மற்றும் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்