ஆளுனர்கள் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த அதுரலிய ரத்ன தேரரை மருத்துவ பரிசோதனைக்காக கண்டி மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.