மட்டகளப்பு பொலிஸார் கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலையா? மனோ கணேசன் வெளியிட்ட அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 1, 2019

மட்டகளப்பு பொலிஸார் கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலையா? மனோ கணேசன் வெளியிட்ட அறிவிப்பு

வவுணதீவு காவற்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி இராசகுமாரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்