பிள்ளைகளையும் பராமரித்து,வீட்டு வேலை ,பணியிடம்,இவற்றைக்கவனிக்கவே பெரும்பாலான புலம்பெயர்சூழலில் வாழும் பெண்களுக்கு நேரம் போதாமையாக இருக்கின்ற பட்சத்தில், நேரத்தை யாரிடமாவது கடன் வாங்கிக்கொள்ளலாமா? என பல குடும்பத்தலைவிகள் எண்ணுகின்ற இயந்திர வாழ்க்கையில் பலபக்க ஆளுமை திறன்களை தன்னுள்ளே விதைத்து தமிழ்பாடசாலை,கவிதைத்துறை,பாடல்,எம்மவர்திரைப்படநடிகையாக இன்னும் பற்பல துறைகளில் வெளிப்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழும் “முத்தமிழ்தாரகை” திருமதி வனிதா யோகராசா அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல்…
Saturday, March 23, 2019
New