சொந்த அனுபவமே என்னை சமூகசேவைக்குத் தூண்டியது – கணேஸ் வேலாயுதம் (பிரத்தியேக நேர்காணல்) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

சொந்த அனுபவமே என்னை சமூகசேவைக்குத் தூண்டியது – கணேஸ் வேலாயுதம் (பிரத்தியேக நேர்காணல்)

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் அநேகர் தாயகத்தில் அல்லலுறும் மக்களின் நலவாழ்வுக்காக பல்வேறு உதவிகளை நல்கி வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிட்ட ஒரு சிலரே தமது பணிகளை நிறுவனமயப்படுத்தி முறையான வழிமுறைகளுக்கு ஊடாகச் செய்து வருகின்றார்கள். அவற்றுள் சொற்பமானோரே தமது உதவிகள் பிற சமூகத்தினருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என பரந்துபட்ட நோக்கில் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அத்தகையோருள் ஒருவர் லண்டனில் வாழ்ந்துவரும் கணேஸ் வேலாயுதம். தனது மகனுக்கு ஏற்பட்ட நோயின் பாதிப்பு காரணமாக, அதுபோன்ற நோய்ப் பாதிப்புக்கு ஆளான அனைத்துப் பிள்ளைகளும் பயன்பெறும் வகையில் சிவன் பவுண்டேஸன் எனும் பெயரிலான நிறுவனமொன்றை ஆரம்பித்து நடாத்திக் கொண்டிருக்கும் அவர் தனது பணி தொடர்பாக கதிரவன் நேயர்களுக்கு விளக்குகிறார்.
அனுபவமே என்னை சமூகசேவைக்குத் தூண்டியது – கணேஸ் வேலாயுதம்புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் அநேகர் தாயகத்தில் அல்லலுறும் மக்களின் நலவாழ்வுக்காக பல்வேறு உதவிகளை நல்கி வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிட்ட ஒரு சிலரே தமது பணிகளை நிறுவனமயப்படுத்தி முறையான வழிமுறைகளுக்கு ஊடாகச் செய்து வருகின்றார்கள். அவற்றுள் சொற்பமானோரே தமது உதவிகள் பிற சமூகத்தினருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என பரந்துபட்ட நோக்கில் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றார்கள்.
அத்தகையோருள் ஒருவர் லண்டனில் வாழ்ந்துவரும் கணேஸ் வேலாயுதம். தனது மகனுக்கு ஏற்பட்ட நோயின் பாதிப்பு காரணமாக, அதுபோன்ற நோய்ப் பாதிப்புக்கு ஆளான அனைத்துப் பிள்ளைகளும் பயன்பெறும் வகையில் சிவன் பவுண்டேஸன் எனும் பெயரிலான நிறுவனமொன்றை ஆரம்பித்து நடாத்திக் கொண்டிருக்கும் அவர் தனது பணி தொடர்பாக கதிரவன் நேயர்களுக்கு விளக்குகிறார்.