மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 6, 2020

மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா!

மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இந்த தகவலை தெரிவித்தனர்.



4 மாத குழந்தை, தாய், தந்தை மற்றும் நான்கு நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் இரண்டாம் அடுக்கு தொடர்பாளர்களாக இவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.