![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoexr-TFQgA6fc_OVervd8z5jN6MEItLdNrW0Jox3b4PsiUQy9MXX9ijZzUsSbgcMGZqYAn9lQ_YRhchjE8k9oh745Pl-hqVDZRWFsQunaEY7ROXWsk26GnX0IamVc50L8QX8cZ9m0rOI/s320/Untitled-1-copy-19-450x300.jpg)
நேற்று புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏற்கனவே பகைமை கொண்ட இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது- 22) புவனேஸ்வரன் குகராஜ் (வயது- 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நேற்றிரவு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டது.