
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், இளைஞனும் ஒன்றாக தொழிலுக்கு சென்று வருபவர்கள். வீட்டில் சிறுமியின் தந்தை இல்லாத தருணம் பார்த்து, சிறுமியை சீரழித்துள்ளார்.
சிறுமி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இளைஞன் நேற்றிரவு கைதானார்.