கொரோனா தொற்றிற்கு இலக்கான 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, தற்போது நாட்டில் 970 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று 18 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. Read more