பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 27, 2020

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்!



வெளியாகியுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் பரீட்சை பெறுபெறுகள் முரண்பாடுகள் காணப்பட்டால் பரீட்சார்த்திகள் 011 2784 208, 011 2784 537 அல்லது 011 3188 350 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.



மீண்டும் அந்த இலக்கங்கள் 011 2784 208, 011 2784 537 அல்லது 011 3188 350

இதுதவிர 1911 என்ற இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொள்ள முடியும்.