சற்று முன்னர் மேலும் 9 பேர் அடையாளம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 449 ஆக உயர்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 25, 2020

சற்று முன்னர் மேலும் 9 பேர் அடையாளம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 449 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது.
எற்கனவே 445 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.