மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. புனானை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டவர்களிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read more