சுவிஸ் பாதிரியார் பெரிய ஏமாற்று பேர்வழியாம் - தீயாய்பரவும் அன் நாட்டு TV காணொளி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 23, 2020

சுவிஸ் பாதிரியார் பெரிய ஏமாற்று பேர்வழியாம் - தீயாய்பரவும் அன் நாட்டு TV காணொளி!

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனாவை கொடுத்துவிட்டு மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் கிடக்கும் ஜோசுவா ராஜநேசன், ஒரு மாபெரும் சுத்துமாத்து பேர்வழி என்று, அன் நாட்டின் TV அறிவித்துள்ளது. ஆம்… இந்த டிகால்டி சுவிஸ் நாட்டில் ஒரு சேர்சை நடத்திக் கொண்டு மக்களிடம் பணம் பறித்துள்ளார். இலங்கையில் உள்ள ஏழைப் பெண்களை பராமரிக்க என என்று கூறி, சுவிஸ் மக்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் பறித்துள்ளார் என்று, அன் நாட்டு TV வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மக்களிடம் ஒரு சிறிய தொகையை அறவிட முடியும் என்றும், ஆனால் இந்த ஜோசுவா ராஜநேசன் சுவிஸ் தமிழ் மக்களிடம் அதி கூடிய பணத்தை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை ஆச்சடித்து, மக்களிடம் சந்தா முறையில் மாதம் மாதம் பணம் பெற்று வந்ததாகவும். சந்தாவை புதுப்பிக்க மறுத்த தமிழர்கள் மேல் கோபம் கொன்ட ஜோசுவா, உங்களை தேவன் மன்னிக்க மாட்டார் என்று கூறி அவர்களை அச்சுறுத்தி பணியவைத்து. மீண்டும் சந்தாதாரர் ஆக்கியுள்ளார்.

ஆனால் இலங்கையில் இவர் யாருக்கு உதவினார் என்ற விரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறித்த TV சேனல், தெரிவித்துள்ளது. இது போக இவர் நோய்களை குணப்படுத்துவதாக கூறும் கும்பலைச் சார்ந்தவர் என்றும். மருந்து மாத்திரை இல்லாமல். நேரடியாக ஆண்டவரின் உதவியோடு நோய்களை குணப்படுத்தியாக கூறி மக்களை ஏமாற்றியுள்ளார். ஏன் எனில் இவரே தற்போது கொரோனா வந்து கொப்புறப்படுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் ஏன் யாழ் கிளம்பிச் சென்றார் என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். பற்றுச் சீட்டுகளை அச்சடித்து மக்களிடம் பணம் பறித்த இந்த பாதிரியார் மீது சுவிஸ் பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. புனிதமான மதத்தின் பெயரைச் சொல்லி பணத்தை பறித்ததும் இல்லாமல். நோயை பரப்பியும் உள்ளார். கொரோனா என்று தெரிந்த பின்னர் பயணிப்பதும். மற்றவர்களோடு சகஜமாக பழகி நோயை கடத்துவதும், கொலைக் குற்றம் என்பதனை சுவிஸ் அரசு, ஏற்றுக்கொண்டுள்ள நிலையில். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதனை விட இந்த மனுஷன் சிலவேளைகளில் மேடைகளில் பாடுவார். எல்லாத்தையும் தாங்கலாம் அதனை தாங்கவே முடியாது என்று சுவிஸ்சில் வாழும் ஒரு பெண் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். பாடி பாடி காசை கறந்திருக்கிறார் பாருங்கள்.

<iframe width="760" height="520" src="https://www.youtube.com/embed/KVzDIZAxF-U" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>