யாழ்ப்பாணம் காரைநகரில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில் இறந்தவரின் உறவினரான கிராமசேவகரான Va Vadivalakaiyan என்பவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை ஒட்டி சமூகத்திற்கான அக்கறையை காட்டியுள்ளார். அவரை நீங்கள் பாராட்டலாம் அன்பு Read more