இலங்கையில் கொரோனாவால் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 30, 2020

இலங்கையில் கொரோனாவால் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.