யாழ்ப்பாணத்தை மிரட்டிய 3 பயங்கர ரௌடிகள் கைது!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 5, 2020

யாழ்ப்பாணத்தை மிரட்டிய 3 பயங்கர ரௌடிகள் கைது!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு நடத்தி கொள்ளையடித்து பிழைத்து வந்த மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ம் திகதி யாழ் புறநகர்ப்பகுதியில் வர்த்தக நிலையமொன்றிற்குள் புகுந்து பொருட்களை அடித்துடைத்து, பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து சென்ற ரௌடிகயே பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.