39 மில்லின் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 40 தங்க பிஸ்கட்டுக்கள், ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் ஒருவரை சுங்கப்பிரிவு கைது செய்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பகல் இந்த சம்பவம் நடந்தது Read more