சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் உதவி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 24, 2019

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் உதவி

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பல பிரதேசங்களில் கடற்படையினர் உதவி வருகின்றனர்.



வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தளபதி வைஸ் எட்மிரல் பியல் டீ சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர நிலைக்கான குழுக்கள் பல பல்வேறு இடங்களில் செயற்பட்டு வருகின்றன