நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 13, 2019

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதிற்கும் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.