கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் 15 பேர் சிறீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று பருத்தித்துறைக்கு வடமேல் திசையில்  இவர்கள் கைதாகியுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மீது காங்கேசன்துறைகடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவரென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.