அம்பாறையில் சுவிஸ் யுவதி 17 வயதுச் சிறுவனுடன் உடல் உறவு - நேரில் கண்ட மச்சாள் செய்த வேலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 4, 2021

அம்பாறையில் சுவிஸ் யுவதி 17 வயதுச் சிறுவனுடன் உடல் உறவு - நேரில் கண்ட மச்சாள் செய்த வேலை

 சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த பெண் ஒருவரை, அம்பாறை மாவட்ட ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்டார் என்று 17 வயது சிறுவனை பொலிசார் கை.து செ.ய்.து.ள்.ள.ன.ர்


 


குறித்த சம்பவம் அம்மாறையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனை அடுத்து கைது செய்து விசாரித்த வேளை, ஏற்கனவே அந்த சிறுவனுடன் குறித்த 31 வயது யுவதி பேஸ் புக் ஊடாக தொடர்பில் இருந்த விடையம் தெ.ரி.ய.வ.ந்.து.ள்.ள.து.


அவர் சுவிஸ் நாட்டில் இருந்தவேளை இந்த 17 வயது சிறிவனோடு தொடர்பில் இருந்துள்ளார் என்றும். தான் இலங்கை வருவதாக அவர் கூறி, அனுப்பிய மெசெஞ்சர் உரையாடலையும் சிறுவன் காட்டியுள்ளான்.



 

அத்துடன் தான் தங்கி இருந்த அறைக்கு வருமாறு அந்த சுவிஸ் யுவதியே அழைத்ததாக சிறுவன் கூறியுள்ளார்.


ஆனால் உறவினர் ஒருவர் அவர்களை கண்டதன் காரணமாக உடனே சிறுவனை வெளியேறச் சொன்ன சுவிஸ் பெண். அவனுக்கு பயணச் செலவை கொடுக்க மறுத்ததோடு.


வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொலிசாரிடம் மு.றை.ப்.பா.டு செய்துள்ளார். தற்போது சுவிஸ் நாட்டுப் பெண் பல சிக்கல்களில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.