பாண் விலை திடீரென விலை அதிகரிப்பு? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 24, 2020

பாண் விலை திடீரென விலை அதிகரிப்பு?



பேக்கரி உரிமையாளர் சங்கம் இறக்குமதி செய்யப்படும் மாஜரின் மற்றும் பாம் ஒயில் என்பவற்றுக்கான இறக்குமதி வரிகளை அதிகரிக்க தீர்மானித்தமை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் பெரும் க ஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த தீ ர்மானம் காரணமாக தேசிய மாஜரின் உற்பத்தியாளர்கள், அதன் விலைகளை அ திகரிக்க தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.


இதனால், பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.