![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbwUtC0oLBfZBDEWOxHlsHJNVKQ0sn_FDOeUTNQcnBPij3kWNpXh4qCsepp4AtOmuLuFdRcmPZ9hIeyTMy1o1lHryqSC_9CNgIyEVblRIL88bFzP3PwLyLQo8nAzlMqN2d3PyMRt4P6h8/s320/Anil-Jasinghe-1.jpg)
இதேவேளை, இலங்கையில் இதுவரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், இன்று ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் மொத்தமாக 50 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 பேர் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 224 பேர் வைரஸ் தொற்று சந்தேகத்தில் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது