வடக்கில் கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

வடக்கில் கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் முதற்தடவையாக “ட்ரைகெலமஸ் சித்ரசேகரய்’ Dryocalamus chithrasekarai எனும் புது வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி, கன்னெலிய காட்டுப் பகுதியிலிருந்தே இந்தபாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சியை மெண்டிஸ் விக்கிரமசிங்க மற்றும் நெத்து விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.