மலசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 12 பேர் சோஸ்மா பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலைக்கும் மேலும் அதிக மக்கள் ஆதரவைக் கோரியும் கடந்த சனிகிழமை அன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், புத்ராஜெயா கடுமையான சட்டங்களைத் திருத்துவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாதக் குழு என்று வகைப்படுத்துவதை நிறுத்துவதற்கும் அழைப்பு விடுத்த மனுவுக்கு ஒரு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
![](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/02/sosma-family.jpg)