ஐந்தாவது நாளாக சிஐடி விசாரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 14, 2019

ஐந்தாவது நாளாக சிஐடி விசாரணை!



அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று (15) ஐந்தாவது நாளாக சிஐடி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார். அத்துடன் மூன்றாவது முறையாக பெண் சட்ட வைத்திய அதிகாரியிடமும் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.