பயங்கரவாதிகளின் 700 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நடவடிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

பயங்கரவாதிகளின் 700 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நடவடிக்கை



ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தவகையில் தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவற்றினை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.