அண்மையில் கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் 10 பேரை பலியெடுத்த கோர விபத்து! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

அண்மையில் கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் 10 பேரை பலியெடுத்த கோர விபத்து!


கடந்த ஏப்பரல் மாதம் மஹியங்கனை – பதுளை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரட்டை பிள்ளைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது

இலங்கையில் முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் இரவு வேளைகளில் இடம்பெறும் பல விபத்துக்களுக்கு, இன்று காரணமாக சொல்லப்படுவது "நித்திரை தூக்கம்" ஒன்றாக மட்டுமே உள்ளது.

கடந்த யுத்த காலங்களில் கூட இரவு நேர தூர பயணம் என்பது இல்லாமல் இருந்தது. மாலை 6 மணிக்கு பின்னர் மக்கள் தூர பிரதேசங்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டவாறே காணப்பட்டது..

ஆங்காங்க ராணுவ சோதனைச்சாவடிகளுக்கு உட்பட்டே பகல்நேர பிரயாணங்களையும் மக்கள் மேற்கொள்ளவேண்டியிருந்தது..

பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்காக வீதியில் தரித்து நிற்கவேண்டும்.



இதே போன்றே கிழக்கிற்கு பயணம் செய்யும் பயணிகள், வாகனங்கள் அனைத்தும் மன்னப்பிட்டி மற்றும் வெலிகந்தை போன்ற இடங்களில் இரவு வேளைகளில் தரித்து நிறுத்தப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கையின் பின்னர் காலை வேளையில் பயணத்தினை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

இவ்வாறான நிலையில் கடந்த 2009 இல் மஹிந்த அரசின் தலைமையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளுக்கான "இறுதி" யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இதன் பின்னர் வடக்கில் ஏ9 பாதையானது 24 மணிநேரமும் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டு, தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களவர்களும் கூட இரவு பகலாக வடக்கிற்கு தமது பிரயாணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்..



இதன் ஒரு அங்கமாக கொழும்பு -யாழ் மற்றும் கொழும்பு - கல்முனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற தூரசேவைக்கான இரவு பேரூந்து சேவைகள் ஆரம்பித்தன.

பல எண்ணிக்கையான தனியார் அரச பேருந்து சேவைகள் இரவுநேர பயணத்திற்காக வடக்கு மற்றும் கிழக்கிற்கான தமது பிரயாண சேவையினை பல்வேறு போட்டிக்கும மத்தியில் மேற்கொண்டு வந்தன.

இவ்வாறான இரவு நேர சொகுசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் நன்மைக்காவும் அவர்களது பிரயாண சோர்வை போக்குவதற்காகவும் சில மணிநேர இடைவெளிகளில் பேரூந்து ஓட்டுனர்கள் பிரேக் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்காகவே தூர பயணங்களை மேற்கோள்ளும் வாகனங்களை குறிவைத்து இடைப்பட்ட நகரங்கள் பலவற்றில் புதிது புதிதாக பல ஹோட்டல்கள் முளைக்க ஆரம்பித்தன.



இவ்வாறு ஹோட்டல்கள் நடத்தும் முஸ்லீம் முதலாளிகள் தூர இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பேரூந்து முதலாளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி தங்கள் பேரூந்துகள் தேனீர் இடைவேளை அல்லது சாப்பாட்டு இடைவேளைக்காக தமது ஹோட்டலில் நிற்பாட்ட டீலிங் பேச ஆரம்பித்தார்கள்.

இதற்காக அவர்கள் பல சலுகைகளையும் செய்து கொடுத்துள்ளார்கள் என்பது உண்மை!

இப்படி வளர்ந்துவிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கையில் சிக்கியதுதான் சில இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் முழு வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படும் சத்தமில்லா இனவழிப்பு முறைமை.

தம்மை தேடி தமிழர்களும், சிங்களவர்களும் சாப்பாட்டிற்கு அலைமோதுவதை சாதமாக பயன்படுத்திய நபர்கள் தாம் வழங்கும் உணவுகளில் எதிர்கால தமிழ் - சிங்கள சந்ததியினரையே அடியோடு அழிக்கும் மிகப்பெரிய இனசுத்திகரிப்பை மெது மெதுவாக அரங்கேற்றத் தொடங்கினார்கள்.

இந்த இன அழிப்பு என்பது பல்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தும் "வதந்தி" என்ற ஒரு வார்த்தையால் மூடிமறைக்கப்பட்டே வந்துள்ளது.

இந்நிலையில் இவர்களது மிலேச்சத்தனமான செயல் அம்பாறை சம்பவத்தின் பின்னரே சூடு பிடிக்கத்தொடங்கியது.

அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் முஸ்லீம் நபர் ஒருவர் சாப்பாட்டில் கருத்தடை மாத்திரை கலப்பதை சிங்கள நபர் ஒருவரின் கண்ணில் தென்படவே கையும் மெய்யுமாக சிக்கி மாற்று வழியில்லாமல் திண்டாடிப்போனார்கள் ஹோட்டல் நிர்வாகிகள்.



ஆக்ரோசத்தின் உச்சத்துக்கே சென்ற சிங்களவர்கள் இந்த சம்பவத்தை கலவரமாகவே மாற்றிய சம்பவங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.

இதன் பின்னர் நாடுபூராகவும் ஆங்காங்கே இடம்பெற்ற சிறு சிறு சம்பவங்கள் இணையங்கள் வாயிலாகவும் சமூகவலைத்தளங்கள் வாயிலாகவும் மக்கள் பார்த்து படித்து தெரிந்து கொண்ட விடயங்கள் ஏராளம்.

சிங்கள பெண்களை கருத்தடை செய்து சிங்கள இன பிறப்பு வீதத்தை அழித்தை ஒப்புக்கொண்டு வைத்தியர்

கடந்த 2009 இல் இலங்கையில் விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லீம் தலமைகளுக்கு சற்று தலைக்கணம் ஏற்படத்தொடங்கியது என்னமோ உண்மைதான்.

சிங்கள பேரினவாதிகள் யுத்தவெற்றியை கொண்டாடிய போது அவர்களோடு இணைந்து பால்சோறு பகிர்ந்து ஆராவாரித்தவர்கள் முஸ்லீம்கள்.

இலங்கையில் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் திட்டங்கள் என்பது இலங்கையை ஒரு முஸ்லீம் நாடாகா மாற்றுவதாகவே இருந்தது குறிப்பாக கிழக்கு மாகாணத்தை.

இதற்காக பல்வேறு திட்டங்களை 2009 இல் இருந்தே அவர்கள் தீட்டத் தொடங்கினார்கள . அரபு நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கையில் தீவிரவாதத்தை படிப்படியாக வளர்ந்தும் வந்துள்ளார்கள்.

80,000 சிங்களவர்களும் 30,000 தமிழர்களும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்!



லவ்யிகாத் மூலம் தமிழ் யுவதிகளை மதம் மாற்றி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுதல்

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை பணத்தை கொடுத்து தகாத முறையில் பயண்படுத்தல்..

இதன்மூலம் அவர்களை தொடர்சியாக மிரட்டி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டுதல்.

முஸ்லீம் உணவங்களில் உணவு அருந்துபவர்களுக்கு (பெண்களுக்கு) கருத்தடை மாத்திரைகளை கலந்து பரிமாறி தமிழ் பெண்கள் கருவுறுவதை தடுத்தல்

சுத்தமில்லாத சுகாதரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் போலி மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளூரில் தயாரித்து விற்பனை செய்தல்

இதன் மூலம் தமிழர்களுக்கு புதியவகை நோய்களை பரப்பி அதன் மூலம் அவர்களை அழித்தல்..

அரசியலூடாக முஸ்லீம்களை முக்கிய பதவிகளில் அமர்த்தி அதன் மூலம் தமிழர் உரிமைகளை பறித்து, தமிழர் காணிகளை சுபீகரித்தல் மூலம் தமிழ் இனத்தை நிர்க்கதியாக்குதல்..

இப்படி மாற்று இனத்தவர்களுக்கு எதிரான முஸ்லீம்களின் "சத்தமில்லாத" இன சுத்திகரிப்பு. இதன் இறுதிக்கட்டமே தீவிரவாதம்...

இந்து ஆலய உதவிப்பூசகரின் கையில் குர்ஆன்.

தாங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்து இனஅழிப்பு செய்யும் வேளையில் அரைவாசி தமிழன் அழிந்துவிட்டிருப்பான் அல்லது வறுமையின் பிடியில் சிக்கியிருப்பான் என்பதே இவர்களின் எண்ணம் .

ஆனால் தமிழர்களும் சிங்களவர்களும் இவர்களின் தில்லாலங்கடி வேலைகளை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் பிரதிபலிப்பாக சிங்கள தேரர்கள் தொடக்கம் தமிழ் அமைப்புகள் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லீம்கள் தொடர்பாக பல எச்சரிக்கைகளும், பல ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றதை இங்கு குறிப்பிடலாம்.

இந்நிலையில் கொஞ்சம் அவசரப்பட்டவர்களாய் தமது இறுதி இன அழிப்பு ஆயுதமான "தீவிரவாதத்தை" கையில் எடுத்த நாள்தான் கடந்த *உயிர்ந்த ஞாயிறு* தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவங்கள் எனலாம்.



இதற்பின்னரான கைதுகள் செய்திகள் இன்று நமக்கு சொல்லும் செய்தியாக, தீவிரவாதத்தின் தலமை பீடம் கிழக்கு மாகாணம் எனவும் முக்கியமாக மட்டக்களப்பு காத்தான்குடி என்பதையும் மற்றும் இதன் பிண்ணணியில் இருப்பது பலம் பொருந்திய முஸ்லீம் அரசியல் வாதிகள் என்பதும் நிதர்சனமாகியுள்ளது.

முஸ்லீம்களின் தீவிரவாதம் என்பது உயிர்ந்த ஞாயிறு தாக்குதலில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக கடந்த 2009 க்கு பின்னரே சத்தமில்லாத இனவழிப்பு என்ற போர்வையில் இவர்களது தீவிரவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதே நிஐம்.

இதன் ஆரம்பகட்டமாகவே கடந்த காலங்களில் இடம்பெற்ற இரவு நேர தூர பிரயாண வாகன விபத்துக்களின் பின்னணியில் அந்த வாகன சாரதிகள் உணவு அருந்திய ஹோட்டல்கள் நிச்சயம் இருக்க வாயப்புள்ளது என்பதே கேள்வியாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.

கடந்த காலங்களில் ஏ9 பாதையாக இருக்கட்டும் கிழக்கிற்கான பிரயாண பாதையாக இருக்கட்டும் இரவு நேரங்களில் இடம் பெற்ற விபத்துக்களில் இறந்தவர்கள் 90 வீதமானவர்கள் தமிழர்களே இன்றி சிங்களவர்களோ முஸ்லீம்களோ இல்லை .!!

மேலும் கடந்த உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் என்பது தமிழ்பேசும் கிருஸ்தவ சமூகத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இலங்கையை உலுக்கிய குடும்பத்தின் 10 பேரை காவு வாங்கிய விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த ஒரு குடும்பமே பலியானது..

இங்குதான் ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.... இந்த விபத்து நடந்தது கடந்த மாதம் ஏப்பரல் மாதம் 17ம் திகதி.

5 நாட்களின் பின்னர் இடம்பெற்றதுதான் தொடர்குண்டு தாக்குதல்.

சிலர் நினைக்கலாம் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் முயற்சி இது என்று, ஆனால் இன்று நாம் நினைத்துப்பார்க்காத எத்தனையோ விடயங்கள் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே எந்த விடயத்தினையும் இலகுவாக எடைபோடுவது என்பது நமக்கான ஆபத்தை நாம் முன் ஆயத்தம் இல்லாமல் எதிர்கொள்ளுவதற்கு சமம்.

10 பேரை பலியெடுத்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள். இவர்களில் இரட்டை குழந்தைகள் உட்பட தாய் மற்றும் தந்தை மாமாங்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களது இறுதிக்கிரியைகள் மாமாங்கத்தில் இடம்பெற்றது.



இன்று கிழக்கில் தீவிரவாதத்தை வளர்ந்துவிட்டு இத்தனை அழிவுகளுக்கும் காரணம் என மக்களால் சொல்லப்படுகின்ற கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களே குறித்த மரணவீட்டுக்கு நேரில் சென்ற அரசியல்வாதி.

வேறு யாருக்கும் காட்டாத கரிசனை இவர்களுக்கு காட்டவேண்டிய அவசியம் என்ன..? இதுவரை இல்லாத இவர் மரண வீட்டிற்கு நேரில் செல்லவேண்டிய தேவை என்ன?

குறித்த குடும்பம் விபத்து நடப்பதற்கு முன்னர் எந்த ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்பதை அறிந்தாலே பாதி உண்மைகள் வெளிவர வாயப்பு உள்ளது.

ஓட்டுனருக்கு நித்திரையை தூண்டும் மாத்திரை கலந்த உணவு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த விபத்து இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லவா...??

இந்த விபத்து மட்டுமல்ல கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரும்பாலான விபத்துக்களின் பின்னணியில் யார் இருந்துள்ளார்கள் என்பது நீரூபணமாகும்.

உண்மைகள் புலப்படும் வரை தமிழ் பேசும் மக்களாகிய நாம் இவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

தமிழ் இனத்தின் சில அரசியல் வாதிகள் செய்வதைப்போன்று இன்னும்.. இன்னும்.. இவர்களுக்கு நாம் கரிசணை காட்ட முயல்வதன் மூலம் வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் தமிழர் சிங்களவர்கள் இருப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பது நிதர்சனம்.