கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 26, 2020

கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் சகோதரியின் பிள்ளையான 4 வயது சிறுமியே கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்ப
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறு மி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி 1வது கொரோனா நோயாளியின் சகோதரியுடைய மகள் என கூறப்பட்டிருக்கின்றது.